தமிழகத்தில் வரும் 4-ம் தேதி மூன்றாவது தவணை போலியோ தடுப்பூசி - சுகாதாரத்துறை ஏற்பாடு

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி மூன்றாவது தவணை போலியோ தடுப்பூசி - சுகாதாரத்துறை ஏற்பாடு

தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
2 Jan 2023 5:22 AM GMT