டெல்லியில் இளம் போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு  29, 30-ந்தேதிகளில் நடக்கிறது

டெல்லியில் இளம் போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு 29, 30-ந்தேதிகளில் நடக்கிறது

இளம் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைபர் கிரைம் மற்றும் டிரோன்கள் தொடர்பான 2 நாள் மாநாடு வருகிற 29-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது.
23 Sep 2022 11:45 PM GMT