யானைக்கவுனியில் துணிகரம்: போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளை

யானைக்கவுனியில் துணிகரம்: போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளை

சென்னை யானைக்கவுனியில் போலீஸ் போல் நடித்து ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடியை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Feb 2023 7:49 AM GMT