மகனை கொன்று, தொழிலாளி தற்கொலை

மகனை கொன்று, தொழிலாளி தற்கொலை

பல்லாரியில் விபத்தில் மனைவி உயிர் இழந்ததால் மகனை கொன்றுவிட்டு, தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. விளையாட சென்றதால் மற்றொரு மகன் உயிர் தப்பினான்.
2 Nov 2022 7:46 PM GMT