திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கூட்டம் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நடைபெற்றது.
30 Oct 2022 8:29 AM GMT