காவலர்களுக்கு அறிவுத்திறன், செயல்திறனை விட மனப்பான்மை மிக முக்கியம் - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

"காவலர்களுக்கு அறிவுத்திறன், செயல்திறனை விட மனப்பான்மை மிக முக்கியம்" - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
21 May 2022 9:54 AM GMT