எரிந்த நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு: பழனியில் பரபரப்பு

எரிந்த நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு: பழனியில் பரபரப்பு

ஊரில் யாரும் இறக்காத நிலையில் மனித எலும்புக்கூடு எரிந்து கிடந்ததால் மக்கள் சந்தேகம் அடைந்தனர்.
19 May 2024 1:43 AM GMT
கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு

கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு

பரமக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Sep 2023 6:45 PM GMT
தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்தபோது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்தபோது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 8 ஆண்டுக்கு முன்பு மாயமானவரா? என போலீசார் விசாரணை நடத்தினர்.
9 Sep 2023 7:00 PM GMT
கண்மாயில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

கண்மாயில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

கண்மாயில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Jun 2023 6:45 PM GMT
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு, துண்டாக மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28 Nov 2022 10:25 AM GMT
ஓடையில் தலையில்லாத மனித எலும்புக்கூடு

ஓடையில் தலையில்லாத மனித எலும்புக்கூடு

கொல்லங்கோடு அருகே ஒரு தனியார் நிலத்தில் ஓடையில் தலையில்லாத மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Sep 2022 6:53 PM GMT