மரத்தில் வாலிபர் பிணம் -சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்

மரத்தில் வாலிபர் பிணம் -சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்று கரையோரம் மரத்தில் வாலிபர் பிணமாக தொங்கினார், விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது
31 Jan 2023 8:25 PM GMT