கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

மாணவி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
16 July 2022 3:39 PM GMT
12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி

12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
16 July 2022 11:51 AM GMT
12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - விஜயகாந்த்

12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - விஜயகாந்த்

12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
16 July 2022 8:54 AM GMT