கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலைமறியல்

கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலைமறியல்

தஞ்சாவூர் அருகே கூடுதல் முறை பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
24 Nov 2022 7:15 PM GMT