ரபேல் ஒப்பந்தம்; வழக்கை மீண்டும் விசாரிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

ரபேல் ஒப்பந்தம்; வழக்கை மீண்டும் விசாரிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
29 Aug 2022 7:42 AM GMT