4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டிய ரவுடி கைது
மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி தனது 4 வயது குழந்தையை கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2023 5:38 PM GMTஅ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5 Oct 2023 8:12 AM GMTபடப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை - வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
படப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
27 Sep 2023 8:48 AM GMTகாசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sep 2023 7:43 AM GMTஸ்ரீபெரும்புதூரில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sep 2023 4:28 AM GMTபிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை
நெட்டப்பாக்கம் அருகே பிறந்த நாளில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓடஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Sep 2023 6:08 PM GMTபுதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 Sep 2023 4:03 PM GMTபொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
புதுவையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
4 Sep 2023 5:30 PM GMTரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
வில்லியனூர் அருகே ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Sep 2023 4:54 PM GMTரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தாயை கொலை செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 Sep 2023 8:03 PM GMTபோலீசாரை மிரட்டிய ரவுடி கைது
மாகி பிரந்தியத்தில் போலீசாரை மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
2 Sep 2023 4:53 PM GMTரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது
ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Aug 2023 5:21 PM GMT