ராஜீவ் கொலை வழக்கு வெப் தொடராகிறது

ராஜீவ் கொலை வழக்கு வெப் தொடராகிறது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது பெண் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெப்தொடராக தயாராக உள்ளது.
10 Sep 2022 3:47 AM GMT