மின்னல் தாக்கி தென்னை மரம் விழுந்ததில் தாத்தா-பேத்தி பலி

மின்னல் தாக்கி தென்னை மரம் விழுந்ததில் தாத்தா-பேத்தி பலி

ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தாத்தா-பேத்தி தென்னை மரம் விழுந்ததில் உயிரிழந்தனர்.
22 Aug 2022 8:18 PM GMT