3-வதாக காதலனுடன் ஓடிய  மனைவியை சேர்த்து வைக்க கோரி முதல் இரண்டு கணவர்கள் புகார்

3-வதாக காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்து வைக்க கோரி முதல் இரண்டு கணவர்கள் புகார்

காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்து வைக்க கோரி இரண்டு பேர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனால் பரோசா சிறை போலீசார் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
9 Jun 2022 10:45 AM GMT