வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஒசக்கோட்டையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.
28 Oct 2023 12:15 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
22 Oct 2023 5:21 PM IST
நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி

நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி

நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சியை மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தொடங்கி வைத்தார்.
22 Oct 2023 12:15 AM IST
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..!

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..!

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
2 Aug 2023 1:08 PM IST
வனத்துறையினர் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

வனத்துறையினர் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கடமலைக்குண்டு அருகே வனத்துறையினர் தாக்கியதில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jun 2023 1:00 AM IST
ராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது

ராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது

ராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது.
16 Jun 2023 3:37 AM IST
தேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்

தேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்

தேவர்சோலை அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறையினர் வாகன வசதி செய்துள்ளனர்.
13 Jun 2023 1:00 AM IST
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள்

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள்

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில், சாலையில் குட்டியுடன் 2 யானைகள் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
13 Jun 2023 12:30 AM IST
நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதாக புகார்.. ஊட்டியில் பரபரப்பு

நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதாக புகார்.. ஊட்டியில் பரபரப்பு

வனத்துறையினருக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சீகூர் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
16 March 2023 9:29 AM IST
காட்டுத்தீயில் வெடித்துச் சிதறிய வெடிபொருட்கள் - கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனை

காட்டுத்தீயில் வெடித்துச் சிதறிய வெடிபொருட்கள் - கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனை

நாடுகாணி வனப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
18 Feb 2023 8:37 PM IST
திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் 45 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ப்பு

திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் 45 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ப்பு

திருத்தணியில் வனத்துறையினரால் 45 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அவற்றை தரம் குன்றிய காடுகளில் நட திட்டமிடப்பட்டுள்ளது.
17 Feb 2023 5:24 PM IST
சபரிமலை கோவில் அருகே கூட்டமாக வந்த யானைகள் - அலறியடித்து ஓடிய கோவில் ஊழியர்கள்

சபரிமலை கோவில் அருகே கூட்டமாக வந்த யானைகள் - அலறியடித்து ஓடிய கோவில் ஊழியர்கள்

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
25 Dec 2022 9:00 AM IST