
வீட்டை முற்றுகையிட முயன்ற விவகாரத்தில் போராட்டக்காரா்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
தனது வீட்டை முற்றுகையிட முயன்ற விவகாரத்தில் போராட்டக்காரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
30 July 2022 4:19 PM
மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்குள் நுழைய முயன்ற ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர்
பிரவீன் நெட்டார் கொலையை கண்டித்து பெங்களூருவில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்குள் நுழைய முயன்ற ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன் 40 பேரை கைது செய்து உள்ளனர்.
30 July 2022 4:12 PMவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire