பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில், பஸ்-ரெயில்நிலையங்கள் வெறிச்சோடின

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில், பஸ்-ரெயில்நிலையங்கள் வெறிச்சோடின

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததின் எதிரொலியாக, சென்னையில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளிலும் வாகன நடமாட்டம் வெகுவாக குறைந்தது.
17 Jan 2023 7:29 AM GMT