தென்கொரியா- ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு: தேசிய துக்கம் அறிவித்த அதிபர்

தென்கொரியா- ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு: தேசிய துக்கம் அறிவித்த அதிபர்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
30 Oct 2022 8:06 AM GMT