'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
செந்துறை அருகே ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 7:00 PM GMT'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 7:00 PM GMTராஜஸ்தானில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தற்கொலை
ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 Sep 2023 3:45 AM GMT'நீட்' தேர்வு விடைத்தாளை திருத்தி மோசடி - ஆந்திர மாணவிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.
25 Aug 2023 1:32 AM GMT'நீட்' தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 63 மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பெரம்பலூா் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 63 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
14 Jun 2023 6:25 PM GMT'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்
‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 7:37 PM GMT'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை
புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 May 2023 12:00 AM GMT'நீட்' தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து
அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர். இந்த தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
7 May 2023 6:29 PM GMTஅரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த ‘நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர். 39 பேர் தேர்வு எழுதவில்லை.
7 May 2023 6:28 PM GMTஅரசு பள்ளிகளை சேர்ந்த 211 பேர் 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 211 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நீட்' தேர்வு எழுதுகிறார்கள்.
6 May 2023 6:42 PM GMTஅரியலூரில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு இன்று நடக்கிறது
அரியலூரில் ‘நீட்' தேர்வு 3 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 2,078 பேர் எழுதுகிறார்கள்.
6 May 2023 6:34 PM GMT7 மையங்களில் நாளை 'நீட்' தேர்வு
மாவட்டத்தில் 7 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. இதில், 3,351 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
5 May 2023 6:59 PM GMT