விழுப்புரம்



கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்கள் பறிப்பு

கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்கள் பறிப்பு

விக்கிரவாண்டி அருகே கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்களை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 Oct 2023 6:45 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
27 Oct 2023 6:45 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 6:45 PM GMT
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
26 Oct 2023 6:45 PM GMT
காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு

காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு

காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
26 Oct 2023 6:45 PM GMT
தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திண்டிவனத்தில் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 6:45 PM GMT
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்-60 பேர் கைது

காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்-60 பேர் கைது

காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMT
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்-கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்-கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாகவும், முழு அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டுமென கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார்.
26 Oct 2023 6:45 PM GMT
செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு

செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு

செஞ்சி அருகே பச்சிளம் ஆண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்

விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்

விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் சரக்கு வாகனம் பாய்ந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT
மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

மேல்மலையனூர் அருகே வயலில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT
மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்

மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்

மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
26 Oct 2023 6:45 PM GMT