- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மீண்டும் நித்யா!

x
தினத்தந்தி 27 March 2017 8:31 AM GMT (Updated: 27 March 2017 8:31 AM GMT)


தமிழ் பட உலகில், 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், நித்யா.
குடும்பம் ஒரு கதம்பம், தீர்ப்பு, தாவணிக்கனவுகள், உயர்ந்த உள்ளம், மாரியம்மன் திருவிழா உள்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருந்தார். 1987-ல் ஒளிப்பதிவாளர் ரவீந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டதும், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். 30 வருடங்களுக்குப்பின், நித்யா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.
உதயநிதியின், ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில், கதாநாயகி ரெஜினாவின் அம்மாவாக நடிக்கிறார். தொண்டன், ஓநாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். “தொ டர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்” என்று நித்யா கூறுகிறார்!
உதயநிதியின், ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில், கதாநாயகி ரெஜினாவின் அம்மாவாக நடிக்கிறார். தொண்டன், ஓநாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். “தொ டர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்” என்று நித்யா கூறுகிறார்!
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire