- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேலும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா!

x
தினத்தந்தி 28 April 2019 5:38 AM GMT (Updated: 28 April 2019 5:38 AM GMT)


திகில் படங்கள் மீது நயன்தாராவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது
‘மாயா’ என்ற பேய் படத்தில் நடித்ததில் இருந்து பேய் மற்றும் திகில் படங்கள் மீது நயன்தாராவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் பேய் படங்களை விரும்பி பார்க்கிறார்கள் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டு, அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பேய் படங்களில் நடிப்பதில், நயன்தாரா ஆர்வமாக இருக்கிறார்.
அவரிடம் டைரக்டர் மிலிந்த் ராவ் ஒரு திகில் கதையை சொல்லியிருக்கிறார். அந்த கதை நயன்தாராவுக்கு பிடித்து விட்டது.. அநேகமாக அந்த படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைரக்டர் மிலிந்த் ராவ், சித்தார்த்-ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ படத்தை டைரக்டு செய்தவர்!
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire