- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலீஸ் அதிகாரியாக கதிர்; துப்பறிவாளராக நரேன்

x
தினத்தந்தி 14 May 2021 3:36 PM GMT (Updated: 14 May 2021 3:36 PM GMT)


தமிழ் சினிமாவில் பாராட்டுகளை குவித்ததுடன் வெற்றிகரமாகவும் ஓடிய படம், ‘பரியேறும் பெருமாள்.’
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர், ஒரு புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘கைதி’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நரேன், இந்த படத்தில் துப்பறிவாளராக வருகிறார். நட்டி, மிகப்பெரிய தாதாவாக நடிக்கிறார். கதிர் ஜோடியாக பவித்ர லட்சுமி நடிக்கிறார்.
இது ஒரு திகில் படம். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. புது டைரக்டர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். லவன் பிரகாசன், குகன் பிரகாசன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சென்னை நகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire