- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பட வாய்ப்புகளுக்காக பேசிப்பிரிந்த காதல் ஜோடி!

x
தினத்தந்தி 26 Jun 2021 10:57 PM GMT (Updated: 26 Jun 2021 10:57 PM GMT)


நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள்.
இருவரும் ஜோடியாக நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படப்பிடிப்பின்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இந்த காதல் சில வருடங்களுக்கு நீடித்தது. இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள்.
‘‘உடனடியாக திருமணம் செய்து கொண்டால் இரண்டு பேருக்கும் மார்க்கெட் காலியாகி விடும். கொஞ்ச நாட்கள் இப்படியே இருங்கள்’’ என்று அஞ்சலிக்கு நெருக்கமானவர்கள் யோசனை சொன்னார்கள்.
இந்த யோசனையை அஞ்சலியும், ஜெய்யும் ஏற்றுக்கொண்டார்கள். இருவரும் தனிமையில் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்கள். பிரிந்து இருப்பது போல் காட்டிக்கொண்டால்தான் இருவருக்கும் புது பட வாய்ப்புகள் வரும். இப்போது பிரிவோம்...பிறகு சேர்ந்து கொள்ளலாம்... என்று பேசிப்பிரிந்தார்கள். இதுவரை பிரிந்தே இருக்கிறார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire