சுந்தர் சி-யின் செண்டிமெண்ட்

'அரண்மனை-4' படத்தை சுந்தர் சி நடித்து, இயக்குகிறார். இவரது படங்களில் காமெடியில் கலக்கும் கோவை சரளா இந்தமுறை சில காரணங்களுக்காக விலகி இருக்கிறார். 'அரண்மனை' படத்தின் 3-ம் பாகத்தில் கோவை சரளா நடிக்கவில்லை. படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே புதிய படத்தில் கோவை சரளா ஒரு காட்சியில் நடித்துவிட வேண்டும் என்பது, சுந்தர் சியின் விருப்பமாம். இதை செண்டிமெண்டாகவும் பார்க்கிறாராம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





