- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு



மதுரை மேலூர், கீழவளவு பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(வயது 38)
மதுரை,
மதுரை மேலூர், கீழவளவு பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(வயது 38), உடன்பட்டி களஞ்சியம்(30), சின்னமலம்பட்டி ஆண்டிச்சாமி(23). இவர்களிடம் பை–பாஸ் ரோடு, பொன்மேனி பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தினர் பணம் வாங்கி இருந்தனர். வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆண்டிச்சாமியிடம் ரூ.3.96 லட்சம், களஞ்சியத்திடம் ரூ.3.76 லட்சம், ஆண்டிச்சாமியிடம் ரூ.3.71 லட்சத்தை இந்த நிறுவனத்தினர் வாங்கியிருந்தனர். ஆனால் பணத்தை வாங்கி கொண்டு வெளிநாட்டு வேலைக்கு அவர்களை அனுப்பவில்லை. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இந்த நிறுவனத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா, நரேஷ், பூமிநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire