- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வறட்சியால் முந்திரி சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-09T02:46:21+05:30)


வறட்சியால் முந்திரி சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செந்துறை.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் முன்பு ஏரி ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். செந்துறை ஒன்றிய தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக வறட்சியால் முந்திரி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முந்திரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நவீன ஒட்டு ரக முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும். செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி நிலையம், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் முன்பு ஏரி ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். செந்துறை ஒன்றிய தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக வறட்சியால் முந்திரி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முந்திரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நவீன ஒட்டு ரக முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும். செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி நிலையம், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire