- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

x
தினத்தந்தி 16 Jun 2017 10:05 PM GMT (Updated: 2017-06-17T03:35:19+05:30)


தமிழ்நாடு நீதிமன்ற கட்டணங்கள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை கண்டித்தும், பிறப்பு- இறப்பு பதிவு சட்டத்தில்
பெரம்பலூர்,
நீதிமன்றங்களின் அதிகாரத்தை நீக்கி விட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கியதை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூரில் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, செயலாளர் சுந்தர்ராஜன், வாசுதேவன், கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணமூர்த்தி, எழிலரசன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டத்தினால் பெரம்பலூர் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கோர்ட்டுகளிலும் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களின் அதிகாரத்தை நீக்கி விட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கியதை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூரில் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, செயலாளர் சுந்தர்ராஜன், வாசுதேவன், கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணமூர்த்தி, எழிலரசன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டத்தினால் பெரம்பலூர் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கோர்ட்டுகளிலும் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire