- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆதம்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை



சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது48).
ஆலந்தூர்,
இவர் சென்னை மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் திருவண்ணாமலைக்கு சென்றார். இதையடுத்து கீழ்தளத்தை பூட்டிவிட்டு மேல் தளத்தில் வெங்கடேசனின் மனைவி மற்றும் குழந்தைகள் படுத்திருந்தனர்.
நேற்று காலை வெங்கடேசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கீழ்தளத்தில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் விலையுர்ந்த டெலிவிஷன் பெட்டி ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire