- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அந்தியூர் பகுதியில் பலத்த மழை: வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு



ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மாலை நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழையாக நீடித்தது. இதேபோல் அந்தியூர் அருகே எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பாளையம், வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22½ அடியாக இருந்த வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 25 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் நீர்மட்டம் 2½ அடி உயர்ந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire