- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கல்பாக்கம் அருகே மணல் கடத்தல்; வாலிபர் கைது



கல்பாக்கத்தை அடுத்த பாலாற்றில் மணல் கடத்துவதாக சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கல்பாக்கம்,
இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4 மணியளவில் கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே கிராமத்தை சேர்ந்த வசந்த் என்ற வசந்தகுமார் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire