- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மீனவர்கள் அஞ்சலி



ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் உவரியில் நேற்று இரவு நடந்தது.
திசையன்விளை,
ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் உவரியில் நேற்று இரவு நடந்தது. உவரி அந்திரேயா ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஜோசப் அடிகள் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலமானது கப்பல் மாதா ஆலயம், வேளாங்கன்னி மாதா ஆலயம் வழியாக புனித அந்தோணியார் ஆலய திடலை அடைந்தது. அங்கு உயிர் இழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து இரங்கல் பாடல் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire