
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: விசை படகுகளில் உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
15 Jun 2025 1:57 AM IST
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:42 PM IST
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்
மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
22 May 2025 10:13 AM IST
மே 18ல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பாகிஸ்தான், சீனா எல்லைகளை கண்காணிக்கும் வகையில் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
15 May 2025 10:58 AM IST
ஈகுவடார் நாட்டில் 55 நாட்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள் பத்திரமாக மீட்பு
5 மீனவர்களுடன் கடலுக்கு சென்ற படகு கடந்த ஜனவரி மாதம் சேதம் அடைந்தது.
14 May 2025 9:17 AM IST
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
5 May 2025 10:27 PM IST
மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
நாட்டில் உள்ள மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு மத்திய அரசு பார்க்கவேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
3 May 2025 11:05 AM IST
கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 20 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 May 2025 10:46 AM IST
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 8:22 AM IST
கடலூரில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
27 April 2025 8:38 PM IST
நடுக்கடலில் 7 மீனவர்களை கட்டையால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 April 2025 9:06 AM IST
மீன்பிடி தடைக்காலம் 15-ந் தேதி தொடங்குகிறது
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
11 April 2025 7:17 AM IST