இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
தமிழகம், புதுவை மீனவர்களை அண்மையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது.
28 March 2024 6:30 AM GMTதமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
27 March 2024 1:08 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது: விசைப்படகுகள் பறிமுதல்; இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
20 March 2024 5:18 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது
17 March 2024 12:56 PM GMTகன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
15 March 2024 4:50 AM GMTதென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி - 5 பேர் மாயம்
தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி இந்தோனேசிய மீனவர்கள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்.
10 March 2024 8:59 PM GMTபிரதமர் வருகையை முன்னிட்டு 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 March 2024 11:07 AM GMTநடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
26 Feb 2024 5:27 AM GMTராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
ராமேசுவரத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
25 Feb 2024 2:02 PM GMTஇந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்ட மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
23 Feb 2024 9:08 AM GMTஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 3:01 PM GMTமீனவர்கள் போராட்டம் எதிரொலி; கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கவில்லை
கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
21 Feb 2024 11:22 AM GMT