- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்திய 5 பேர் கைது

x
தினத்தந்தி 1 Feb 2018 10:15 PM GMT (Updated: 1 Feb 2018 9:11 PM GMT)


மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த மேல்பெரமநல்லூர் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அந்த பகுதிக்கு மாகரல் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி மேல்பெரமநல்லூரை சேர்ந்த சீனிவாசன் (வயது 26), வேடல் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (26), ஜெயக்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஆட்டோ நகர் பகுதியில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையொட்டி ஓச்சேரி தர்மநிதி கிராமத்தை சேர்ந்த விஜி (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire