- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தலோஜாவில் தொழிற்சாலைகளுக்கு 25 சதவீதம் தண்ணீர் வெட்டு

x
தினத்தந்தி 6 April 2018 11:28 PM GMT (Updated: 6 April 2018 11:28 PM GMT)


நவிமும்பை தலோஜாவில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மும்பை,
தொழிற்சாலைகளில் இருந்து அதிகளவில் கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் வாஷி கழிமுக பகுதியில் கலக்கின்றன. ரசாயன கழிவுகளின் காரணமாக கழிமுகத்தில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலோஜா தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் தண்ணீாில் 25 சதவீதம் குறைக்க தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து அதிகளவில் கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் வாஷி கழிமுக பகுதியில் கலக்கின்றன. ரசாயன கழிவுகளின் காரணமாக கழிமுகத்தில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலோஜா தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் தண்ணீாில் 25 சதவீதம் குறைக்க தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire