- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு; வாலிபர் கைது

x
தினத்தந்தி 5 May 2018 11:43 PM GMT (Updated: 5 May 2018 11:43 PM GMT)


பொதட்டூர்பேட்டை அருகே மின்கம்பி திருட்டு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடை பட்டது.
இதை பயன்படுத்தி பாண்றவேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொதட்டூர்பேட்டை அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மின்கம்பத்தில் 100 மீட்டர் மின்கம்பியை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றார்.
இது குறித்து மின்துறை அதிகாரிகள் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரணை செய்ததில் பொதட்டூர்பேட்டை புதூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 24) என்பவர் மின்கம்பியை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடை பட்டது.
இதை பயன்படுத்தி பாண்றவேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொதட்டூர்பேட்டை அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மின்கம்பத்தில் 100 மீட்டர் மின்கம்பியை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றார்.
இது குறித்து மின்துறை அதிகாரிகள் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரணை செய்ததில் பொதட்டூர்பேட்டை புதூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 24) என்பவர் மின்கம்பியை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire