- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெம்பாக்கம் ஒன்றியத்தில் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

x
தினத்தந்தி 18 Jun 2018 10:25 PM GMT (Updated: 18 Jun 2018 10:25 PM GMT)


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.
செய்யாறு,
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் தலைமை தாங்கினார். வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சந்தர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் கலந்துகொண்டு, 22 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், எஸ்.திருமூலன், என்.ரகு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire