- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழில் நஷ்டம் காரணமாக டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 19 Jun 2018 2:51 AM GMT (Updated: 19 Jun 2018 2:51 AM GMT)


தொழில் நஷ்டம் காரண மாக டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.
புனே,
புனே வாகட் பும்கார் வஸ்தி பகுதியை சேர்ந்தவர் சங்கர் பபன் (வயது46). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். தொழிலில் அவர் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்குள்ள அவரது வீடும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சங்கர் பபன் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் குடும்பத் தினருடன் ஹிஞ்சேவாடி சாலை பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், திடீரென சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனே வாகட் பும்கார் வஸ்தி பகுதியை சேர்ந்தவர் சங்கர் பபன் (வயது46). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். தொழிலில் அவர் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்குள்ள அவரது வீடும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சங்கர் பபன் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் குடும்பத் தினருடன் ஹிஞ்சேவாடி சாலை பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், திடீரென சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire