- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

x
தினத்தந்தி 19 Jun 2018 9:44 PM GMT (Updated: 19 Jun 2018 9:44 PM GMT)


திருமங்கலம் பாடிகுப்பம் காமராஜ் நகர் பகுதியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
அம்பத்தூர்,
சென்னை திருமங்கலம் பாடிகுப்பம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 64). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி ஜெயா (60).
இவர் நேற்று காலை 6 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களுடன் பாடிகுப்பம் அண்ணாகுடியிருப்பு அருகில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 2 நபர்கள் மோட்டார்சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் திடீரென ஜெயாவின் அருகே சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் கொண்ட 2 தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
இது குறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire