- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதுரை விமானநிலையத்தில் 2 கிலோ தங்கம் சிக்கியது



துபாயிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதுபோது பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகே இருந்த பையில் 2 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.
மதுரை,
மதுரை விமானநிலையத்தில், துபாயிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகே இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பையை பயணிகள் யாரும் உரிமை கொண்டாடப்படவில்லை. இதையடுத்து 2 கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், தங்கம் இருந்த பையை விட்டு சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire