- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்



முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் கிராமத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக அங்கு குடிநீர் சப்ளை இல்லை. பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதோடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து உடனடியாக உடைந்த குழாயை சீரமைத்து, முறையாக குடிநீர் வழங்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
--–
படம் உண்டு
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire