- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 2018-09-23T00:59:12+05:30)


சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிஸ்டர் சென்னை ஆணழகன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அடையாறு போக்குவரத்து போலீஸ்காரர் ஏ.புருஷோத்தமன் பங்கேற்றார்.
சென்னை,
இவர் 80 கிலோ எடை பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். சென்னையில் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னை போலீஸ்துறைக்கு பெருமை சேர்ந்த போலீஸ்காரர் புருஷோத்தமனை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு வெகுமதியும் வழங்கினார்.
ராசிபுரத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாழ்த்தினார்.
போலீஸ்காரர் புருஷோத்தமன் 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 80 கிலோ எடை பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். சென்னையில் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னை போலீஸ்துறைக்கு பெருமை சேர்ந்த போலீஸ்காரர் புருஷோத்தமனை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு வெகுமதியும் வழங்கினார்.
ராசிபுரத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாழ்த்தினார்.
போலீஸ்காரர் புருஷோத்தமன் 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire