- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தைலாவரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

x
தினத்தந்தி 22 Sep 2018 9:49 PM GMT (Updated: 2018-09-23T03:19:34+05:30)


தைலாவரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுப்போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்கள் திருடும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி போலீசார் தைலாவரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது இருவரும் சேர்ந்து கூடுவாஞ்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன் (வயது 20), ஜாவுதீன்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுப்போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்கள் திருடும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி போலீசார் தைலாவரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது இருவரும் சேர்ந்து கூடுவாஞ்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன் (வயது 20), ஜாவுதீன்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire