- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாயின



தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் வனத்துறையினர் நேற்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் சென்று விடாமல் இருக்கும் வகையில் வனத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire