- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செல்லூர் கண்மாயில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆய்வு



மதுரை செல்லூர் கண்மாயில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
மதுரை,
மதுரை செல்லூர் கண்மாய் சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அப்போது நீர்பிடிப்பு பகுதியில் 12 வீடுகள் அகற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து செல்லூர் கண்மாயை வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நீர்பிடிப்பு பகுதியில் அகற்றப்பட்ட 12 வீடுகளில் இருந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்று கூறியதுடன், அவர்களுக்கு நிதிஉதவி வழங்கினார். அதன்பிறகு ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறும்போது, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இந்த பகுதி மக்கள் செல்லூர் கண்மாயை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி ஏறத்தாழ ரூ.20 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது கண்மாய் நிரம்பி காணப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் பெருகி உள்ளதுடன், விளைநிலங்கள் பயன்பெறும் என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire