- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்

x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-22T23:27:30+05:30)


தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. கல்லூரி முன்பு தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது பாளையங்கோட்டை ரோடு வழியாக சென்று, புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார்.
இதில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன.
இந்த பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire