- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டம்

x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-23T01:24:56+05:30)


தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
கரூர்,
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் ரங்கன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மண்டல பொது செயலாளர் ராஜராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் ரங்கன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மண்டல பொது செயலாளர் ராஜராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire