- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி இருளர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-23T03:02:46+05:30)


பர்கூர் ஒன்றியம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இருளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் ஒன்றியம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இருளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் - ஜெகதேவி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 33 குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இவை தற்போது முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேற்கூரைகள் பெயர்ந்து அடிக்கடி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் இடநெருக்கடியால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
மேலும் எங்கள் குடியிருப்புக்கு அருகில் வீடுகள் இல்லாதவர்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே எங்கள் வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பர்கூர் ஒன்றியம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இருளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் - ஜெகதேவி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 33 குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இவை தற்போது முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேற்கூரைகள் பெயர்ந்து அடிக்கடி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் இடநெருக்கடியால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
மேலும் எங்கள் குடியிருப்புக்கு அருகில் வீடுகள் இல்லாதவர்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே எங்கள் வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire