- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பள்ளி மாணவி கடத்தல் 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது

x
தினத்தந்தி 21 Dec 2018 10:45 PM GMT (Updated: 2018-12-21T23:08:20+05:30)


அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவியை காணவில்லை. அவரை உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதில் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி (வயது 23) என்பவர் தங்கள் மகளை கடத்தி சென்றுள்ளார் எனக்கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாணவியை கடத்தியதாக சிவசக்தியை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியதாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாளையம்பட்டு பள்ளத்தை சேர்ந்த சிவா (41), ரமேஷ் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire